Wednesday, January 19, 2011

ஈழ மக்கள் என்ற வார்த்தையை வைத்து தமிழ்நாட்டில் பலரது பிழைப்பு ஓடி கொண்டு இருக்கிறது, ஒரு சிலர் வீர வசனம் எல்லாம் பேசி ஒருபுறம் ஆளும் கட்சிகளை எல்லாம் குறை கூறியும் திரிவதைவிட அந்த நாட்டில் வசிக்கும் நமது மக்களுக்கு இந்த நேரத்தில் எது தேவை என்பதை அறிந்து உதவி புரிந்தால் அதுவே பெரிது .இந்த உதவியை செய்த அண்ணன்